பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

img

வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலை ஊராட்சி காந்தி நகர் பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு  மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.